31- باب : الثبات على الدين
பாடம்
31
பாடம்: 31. தீனில் நிலைத்திருத்தல்
ஹதீஸ் 84
அத்தியாயம் 1
பாடம் 31
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ الصَّابِرُ فِيهِمْ عَلَى دِينِهِ كَالْقَابِضِ عَلَى الْجَمْرِ " . 84
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மக்களிடம் ஒரு காலம் வரும் . அக்காலத்தில் தீனில் பொறுமையாக ( நீடித்து ) இருப்பவர் கையில் நெருப்புக் கங்கைப் பிடித்துக்கொண்டிருப்பவரைப் போல் ஆவார் . ( அவ்வளவு சிரமமானது .)
Reference: ( திர்மிதீ : 2260) இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .