33- باب : عظم أجر الدعوة إلى الله
பாடம் 33

பாடம்: 33. அல்லாஹ்வின் பால் அழைப்பதன் கூலி மகத்தானது

ஹதீஸ் 86 அத்தியாயம் 1 பாடம் 33

عَنْ سَهْلٍ، - يَعْنِي ابْنَ سَعْدٍ - عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ وَاللَّهِ لأَنْ يُهْدَى بِهُدَاكَ رَجْلٌ وَاحِدٌ خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَمِ ‏"‏ ‏.‏ 86

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஸஹ்ல் பின் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் மீதாணையாக ! உங்கள் வாயிலாக ஒரேயரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது ( அரபியர்களின் உயரிய செல்வமான ) சிவப்பு ஒட்டகங்களை ( தர்மம் செய்வதை ) விட உங்களுக்குச் சிறந்ததாகும் .

Reference: ( அபூதாவூத் : 3661). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .