33- باب : عظم أجر الدعوة إلى الله
பாடம்
33
பாடம்: 33. அல்லாஹ்வின் பால் அழைப்பதன் கூலி மகத்தானது
ஹதீஸ் 86
அத்தியாயம் 1
பாடம் 33
عَنْ سَهْلٍ، - يَعْنِي ابْنَ سَعْدٍ - عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " وَاللَّهِ لأَنْ يُهْدَى بِهُدَاكَ رَجْلٌ وَاحِدٌ خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَمِ " . 86
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஸஹ்ல் பின் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் மீதாணையாக ! உங்கள் வாயிலாக ஒரேயரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது ( அரபியர்களின் உயரிய செல்வமான ) சிவப்பு ஒட்டகங்களை ( தர்மம் செய்வதை ) விட உங்களுக்குச் சிறந்ததாகும் .
Reference: ( அபூதாவூத் : 3661). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .