26-باب : مجالس العلم
பாடம்
26
பாடம்: 26. கல்வி கற்பிக்கப்படுகிற சபைகள்
ஹதீஸ் 360
அத்தியாயம் 8
பாடம் 26
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ يَتَذَاكَرُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا أَظَلَّتْهُمْ الْمَلَائِكَةُ بِأَجْنِحَتِهَا حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ وَمَنْ سَلَكَ طَرِيقًا يَبْتَغِي بِهِ الْعِلْمَ سَهَّلَ اللَّهُ طَرِيقَهُ مِنْ الْجَنَّةِ وَمَنْ أَبْطَأَ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ . 360
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வுடைய வீடுகளுள் ஒன்றில் ஒரு குழுவினர் ஒன்றுகூடி அல்லாஹ்வின் வேதத்தை நினைவுகூர்கின்றார்கள் . அவர்களுக்கு மத்தியில் அது பற்றிக் கருத்தைப் பரிமாறிக்கொள்கிறார்கள் என்றால் , அவர்களை வானவர்கள் தம் இறக்கைகளால் சூழ்ந்துகொள்ளாமல் இருப்பதில்லை - அவர்கள் அதுவல்லாத ( வேறு ) பேச்சில் ஈடுபடுகின்ற வரை . யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் ( நடந்து ) செல்கின்றாரோ , அவர் சொர்க்கம் செல்வதற்கான பாதையை அல்லாஹ் அவருக்கு எளிதாக்குகிறான் . அ( க்கல்வி ) தனைக் கொண்டு யாருடைய செயல்பாடு மெதுவாகச் செல்கிறதோ , அவரை அவருடைய வமிசத்தினர் முந்திவிட முடியாது .
Reference: ( தாரமீ : 368) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .