39-باب : الوصاية بطلبة العلم
பாடம்
39
பாடம்: 39. கல்வியைத் தேடக்கூடியோர் குறித்து அறிவுறுத்தல்
ஹதீஸ் 402
அத்தியாயம் 8
பாடம் 39
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : سَيَأْتِيكُمْ أَقْوَامٌ يَطْلُبُونَ الْعِلْمَ فَإِذَا رَأَيْتُمُوهُمْ فَقُولُوا لَهُمْ مَرْحَبًا مَرْحَبًا بِوَصِيَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاقْنُوهُمْ . 402
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : உங்களிடம் மிக விரைவில் கல்வியைத் தேடுகின்ற சமுதாயத்தார்கள் வரவிருக்கின்றார்கள் . அவர்களை நீங்கள் கண்டால் , அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரைப்படி உங்களுக்கு நற்செய்தி , நற்செய்தி என்று கூறுங்கள் . அவர்களுக்குக் ( கல்வியைக் ) கற்பியுங்கள் .
Reference: ( இப்னுமாஜா : 243 / 247) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஹஸன் ` தரத்தில் அமைந்துள்ளது .